Category: 1. பாலகாண்டம்
பாயிரம்
கம்பராமாயணம் பாலகாண்டம்: பாயிரம் உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. 1 சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை…
1. ஆற்றுப் படலம்
1. ஆற்றுப் படலம் ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் காசலம்பு முலையவர் கண் எனும் பூசலம்பும் நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்றணி கூறுவாம். 1 நீற ணிந்த கடவுள் நிறத்தவான் ஆற…
2. நாட்டுப் படலம்
2. நாட்டுப் படலம் வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான் தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி மூங்கையான் பேச லுற்றான் என்னயான்…
3. நகரப் படலம்
3. நகரப் படலம் செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல் வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு இல் எவ் உலகத்தோர் யாவரும் தவம் செய்து…
4. அரசியற் படலம்
4. அரசியற் படலம் தயரதன் மாண்பு அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்; செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்; இம் மாண் கதைக்கு ஓர் இறை…