Posted in 1. பாலகாண்டம்

12. வரலாற்றுப் படலம்

12. வரலாற்றுப் படலம் முனிவர்கள் ஏனையோர் சூழ சனகன் வீற்றிருத்தல்   முடிச் சனகர் பெருமானும், முறையாலே பெரு வேள்வி முற்றி, சுற்றும் இடிக் குரலின் முரச இயம்ப, இந்திரன் போல், சந்திரன் தோய்,…

Continue Reading... 12. வரலாற்றுப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

13. கார்முகப் படலம்

13. கார்முகப் படலம் Part 1 Part 2 மாய வில்லை இராமன் நாணேற்றினால் தான் தன் துயர் நீங்கும் எனச் சனகன் உரைத்தல்   ‘மாற்றம் யாது உரைப்பது? மாய விற்கு நான்…

Continue Reading... 13. கார்முகப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

14. எழுச்சிப் படலம்

14. எழுச்சிப் படலம் Part-1 Part-2 சனகன் தூதர் தயரதனை அடுத்து, செய்தி தெரிவித்தல் கடுகிய தூதரும், காலில் காலின் சென்று, இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்; அடி இணை தொழ…

Continue Reading... 14. எழுச்சிப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

15.சந்திரசயிலப் படலம்

15.சந்திரசயிலப் படலம் யானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும் கோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த, ஆவி வேட்டன, வரிசிலை அனங்கன் மேல் கொண்ட, பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும்…

Continue Reading... 15.சந்திரசயிலப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

16. வரைக்காட்சிப் படலம்

16. வரைக்காட்சிப் படலம் Part 1 Part 2 சந்திரசயில மலையின் மாட்சி சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப் பற்றிய வளைந்தவென்ன, பரந்து வந்து இறுத்த சேனை; கொற்றவர், தேவிமார்கள்,…

Continue Reading... 16. வரைக்காட்சிப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

17. பூக் கொய் படலம்

17. பூக் கொய் படலம் காலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல் மீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு, வெய்ய கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி, தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள்…

Continue Reading... 17. பூக் கொய் படலம்
Posted in 1. பாலகாண்டம்

18. நீர் விளையாட்டுப் படலம்

18. நீர் விளையாட்டுப் படலம் மகளிரும் ஆடவரும் புனலாடச் சென்ற காட்சி புனை மலர்த் தடங்கள் நோக்கி, பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க, வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண, அனகரும்,…

Continue Reading... 18. நீர் விளையாட்டுப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

19. உண்டாட்டுப் படலம்

19. உண்டாட்டுப் படலம் Part 1 Part 2 நிலா எங்கும் பரந்து தோற்றுதல்   வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும், பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும், உள்…

Continue Reading... 19. உண்டாட்டுப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

20. எதிர்கொள் படலம்

20. எதிர்கொள் படலம் தயரதன் பரிவாரங்களுடன் கங்கையைக் கடந்து மிதிலையை சார்தல்   அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி விடா நெறிப் புலமைச் செங்கோல் வெண்குடை வேந்தர்வேந்தன், படா முக…

Continue Reading... 20. எதிர்கொள் படலம்
Posted in 1. பாலகாண்டம்

21. உலாவியற் படலம்

21. உலாவியற் படலம் Part-1 Part-2 இராமனைக் காண வந்த மகளிரின் இயல்புகள் மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ போன்றும் மீன் இனம் மிளிர வானில் மின் இனம் மிடைவ…

Continue Reading... 21. உலாவியற் படலம்
Posted in 1. பாலகாண்டம்

22. கோலம் காண் படலம்

22. கோலம் காண் படலம் சீதையை அழைத்துவருமாறு வசிட்டன் கூறுதல் தேவியர் மருங்கு சூழ, இந்திரன் இருக்கை சேர்ந்த ஓவியம் உயிர் பெற்றென்ன உவந்த , அரசு இருந்தகாலை, தா இல் வெண் கவிகைச்…

Continue Reading... 22. கோலம் காண் படலம்
Posted in 1. பாலகாண்டம்

23. கடிமணப் படலம்

23. கடிமணப் படலம் Part-1 Part-2 Part-3 சனகனது உபசரிப்பில் யாவரும் மகிழ்ந்திருத்தல் இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேண, கடம் படு களிற்று அரசர் ஆதி, இடை கண்டோர், தடம்…

Continue Reading... 23. கடிமணப் படலம்
Page 2 of 3
1 2 3