Posted in 1. பாலகாண்டம்

5. திரு அவதாரப் படலம்

5. திரு அவதாரப் படலம் மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல் ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர் தூய மா முனிவனைத் தொழுது, ‘தொல் குலத் தாயரும், தந்தையும், தவமும்,…

Continue Reading... 5. திரு அவதாரப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

6. கையடைப் படலம்

6. கையடைப் படலம் மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன் அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும் விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர் முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற, கரை செயல் அரியது ஓர்…

Continue Reading... 6. கையடைப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

7. தாடகை வதைப் படலம்

7. தாடகை வதைப் படலம் விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும் ‘திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள், இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப் பொங்கு கோபம்…

Continue Reading... 7. தாடகை வதைப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

8. வேள்விப் படலம்

8. வேள்விப் படலம் விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல் விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன், மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன்…

Continue Reading... 8. வேள்விப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

9. அகலிகைப் படலம்

9. அகலிகைப் படலம் மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல் அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல், புலம்பும் மேகலைப்…

Continue Reading... 9. அகலிகைப் படலம்
Page 2 of 6
1 2 3 4 6