10. மிதிலைக் காட்சிப் படலம்
10. மிதிலைக் காட்சிப் படலம் ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து, செய்யவள் இருந்தாள்’ என்று, செழு மணிக் கொடிகள் என்னும் கைகளை நீட்டி அந்தக் கடி நகர்,…
11. கைக்கிளைப் படலம்
11. கைக்கிளைப் படலம் Part 1 Part 2 சனகன் எதிர்கொள்ள மூவரும் சென்று, ஓர் மாளிகையில் தங்குதல் ஏகி, மன்னனைக் கண்டு, எதிர் கொண்டு அவன் ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட,…
12. வரலாற்றுப் படலம்
12. வரலாற்றுப் படலம் முனிவர்கள் ஏனையோர் சூழ சனகன் வீற்றிருத்தல் முடிச் சனகர் பெருமானும், முறையாலே பெரு வேள்வி முற்றி, சுற்றும் இடிக் குரலின் முரச இயம்ப, இந்திரன் போல், சந்திரன் தோய்,…
13. கார்முகப் படலம்
13. கார்முகப் படலம் Part 1 Part 2 மாய வில்லை இராமன் நாணேற்றினால் தான் தன் துயர் நீங்கும் எனச் சனகன் உரைத்தல் ‘மாற்றம் யாது உரைப்பது? மாய விற்கு நான்…
14. எழுச்சிப் படலம்
14. எழுச்சிப் படலம் Part-1 Part-2 சனகன் தூதர் தயரதனை அடுத்து, செய்தி தெரிவித்தல் கடுகிய தூதரும், காலில் காலின் சென்று, இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்; அடி இணை தொழ…