படலம்
பாயிரம்
கம்பராமாயணம் பாலகாண்டம்: பாயிரம் உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. 1 சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை…
1. ஆற்றுப் படலம்
1. ஆற்றுப் படலம் ஆசலம் புரி ஐம்பொறி வாளியும் காசலம்பு முலையவர் கண் எனும் பூசலம்பும் நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்றணி கூறுவாம். 1 நீற ணிந்த கடவுள் நிறத்தவான்…
2. நாட்டுப் படலம்
2. நாட்டுப் படலம் வாங்கரும் பாத நான்கும் வகுத்தவான் மீகி என்பான் தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி மூங்கையான் பேச லுற்றான் என்னயான்…
3. நகரப் படலம்
3. நகரப் படலம் செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல் வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு இல் எவ் உலகத்தோர் யாவரும் தவம் செய்து…
4. அரசியற் படலம்
4. அரசியற் படலம் தயரதன் மாண்பு அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்; செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்; இம் மாண் கதைக்கு ஓர்…
5. திரு அவதாரப் படலம்
5. திரு அவதாரப் படலம் மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல் ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர் தூய மா முனிவனைத் தொழுது, ‘தொல் குலத் தாயரும், தந்தையும், தவமும்,…
6. கையடைப் படலம்
6. கையடைப் படலம் மகிழ்வுடன் வாழ்ந்த தயரதன் அரசர்தம் பெருமகன், அகிலம் யாவையும் விரசுறு தனிக் குடை விளங்க, வென்றி சேர் முரசு ஒலி கறங்கிட, முனிவர் ஏத்துற, கரை செயல் அரியது ஓர்…
7. தாடகை வதைப் படலம்
7. தாடகை வதைப் படலம் விசுவாமித்திரன் கூறிய அங்க நாட்டு வரலாறும், காமன் ஆச்சிரமப் பெருமையும் ‘திங்கள் மேவும் சடைத் தேவன்மேல், மாரவேள், இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப் பொங்கு கோபம்…
8. வேள்விப் படலம்
8. வேள்விப் படலம் விசுவாமித்திரர் இராமனுக்குப் படைக்கலம் வழங்குதல் விண்ணவர் போய பின்றை, விரிந்த பூமழையினாலே தண்ணெனும் கானம் நீங்கி, தாங்க அருந் தவத்தின் மிக்கோன், மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன்…
9. அகலிகைப் படலம்
9. அகலிகைப் படலம் மூவரும் சோணை நதியை அடைய, சூரியன் மறைதல் அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின நலம் பெய் பூண்முலை, நாகு இள வஞ்சியாம் மருங்குல், புலம்பும் மேகலைப்…
10. மிதிலைக் காட்சிப் படலம்
10. மிதிலைக் காட்சிப் படலம் ‘மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து, செய்யவள் இருந்தாள்’ என்று, செழு மணிக் கொடிகள் என்னும் கைகளை நீட்டி அந்தக் கடி நகர்,…
11. கைக்கிளைப் படலம்
11. கைக்கிளைப் படலம் Part 1 Part 2 சனகன் எதிர்கொள்ள மூவரும் சென்று, ஓர் மாளிகையில் தங்குதல் ஏகி, மன்னனைக் கண்டு, எதிர் கொண்டு அவன் ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட,…