Posted in 1. பாலகாண்டம்

15.சந்திரசயிலப் படலம்

15.சந்திரசயிலப் படலம் யானைகளை மரத்தில் பிணித்தலும், அவற்றின் செயல்களும் கோவை ஆர் வடக் கொழுங் குவடு ஒடிதர நிவந்த, ஆவி வேட்டன, வரிசிலை அனங்கன் மேல் கொண்ட, பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும்…

Continue Reading... 15.சந்திரசயிலப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

16. வரைக்காட்சிப் படலம்

16. வரைக்காட்சிப் படலம் Part 1 Part 2 சந்திரசயில மலையின் மாட்சி சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப் பற்றிய வளைந்தவென்ன, பரந்து வந்து இறுத்த சேனை; கொற்றவர், தேவிமார்கள்,…

Continue Reading... 16. வரைக்காட்சிப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

17. பூக் கொய் படலம்

17. பூக் கொய் படலம் காலையில் தயரதன் சோணை ஆற்றை அடைதல் மீனுடை எயிற்றுக் கங்குல்-கனகனை வெகுண்டு, வெய்ய கானுடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி, தானுடை உதயம் என்னும் தமனியத் தறியுள்…

Continue Reading... 17. பூக் கொய் படலம்
Posted in 1. பாலகாண்டம்

18. நீர் விளையாட்டுப் படலம்

18. நீர் விளையாட்டுப் படலம் மகளிரும் ஆடவரும் புனலாடச் சென்ற காட்சி புனை மலர்த் தடங்கள் நோக்கி, பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க, வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண, அனகரும்,…

Continue Reading... 18. நீர் விளையாட்டுப் படலம்
Posted in 1. பாலகாண்டம்

19. உண்டாட்டுப் படலம்

19. உண்டாட்டுப் படலம் Part 1 Part 2 நிலா எங்கும் பரந்து தோற்றுதல்   வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும், பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும், உள்…

Continue Reading... 19. உண்டாட்டுப் படலம்
Page 4 of 6
1 2 3 4 5 6